பெரிசு.... பென்னாம் பெரிசு...

4/30/2009 02:27:00 PM

Loshan ARV
advertisement, Emirates, இசை, தேர்தல், நண்பர், பதாதை, பதிவு, பெரிசு, மின்னஞ்சல், விளம்பரம்
4/28/2009 11:07:00 AM

4/25/2009 05:07:00 PM



Loshan ARV
cricket, IPL, KKR, அனானி, கங்குலி, கிரிக்கெட், பதிவு, வலைத்தளம், ஷாருக் கான்
4/24/2009 11:54:00 AM
.jpg)
.jpg)
.jpg)
4/23/2009 11:44:00 AM


Loshan ARV
cricket, odi, அணி, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், கில்க்ரிஸ்ட், தரப்படுத்தல், பொன்டிங்
4/21/2009 08:20:00 AM
படம் உபயம் - என்வழி பிரபாகரனை நண்பர் என்று நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு - மு.கருணாநிதி[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 06:40.44 AM GMT +05:30 ]விடுதலைப்புலிகளின் தலைவரை நண்பர் என்று சொன்னதாக தொலைக்காட்சி நிறுவனம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர் என்று முதல்வர் சொன்னதாக என்.டி.டி.வி. ஆங்கில செய்திச்சேனல் நேற்று செய்தி வெளியிட்டது.இது குறித்து காங்கிரசார் அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இலங்கை அரசாங்கமோ, கருணாநிதி என் நண்பர். அவர் பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே என்று கவலை தெரிவித்திருந்தனர்.கலைஞர் பிரபாகரனை நண்பர் என்று சொன்னதில் ஈழ ஆதரவாளர்கள் மகிழ்ந்திருந்திருந்தனர். கலைஞர் இப்படி பேசியது தேர்தல் நேரம் என்பதால் இப்படி பேசியிருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்தது.இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று, ‘ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது'என்று விளக்கம் அளித்துள்ளார்.மேலும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு " இலங்கையில் போர் முடியும் வரை போரை நிறுத்தக்கூறிக் கொண்டே இருப்போம்" என்றார்.
நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதிதிங்கள்கிழமை, ஏப்ரல் 20, 2009, 12:39 [IST]சென்னை: நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.அதேசமயம், கருணாநிதி அடித்துள்ள தேர்தல் நேரத்து ஸ்டண்ட் இது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.
4/20/2009 03:02:00 PM


4/17/2009 03:52:00 PM
நாளைக்கு ஆரம்பிக்கப்போகிற IPL போட்டிகள் பார்ப்பதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருப்பீர்கள். (என்னைப் போல)Loshan ARV
cricket, IPL, T 20, இந்தியா, கிரிக்கெட், தென் ஆபிரிக்கா, விஜய்
4/16/2009 12:49:00 PM






ஷில்பாவும் வோர்னை ஐஸ் மழையால் குளிர்விக்கிறார்..தங்களது புரிந்துணர்வுக்கு காரணம் ஒருவர் வேளையில் ஒருவர் தலையிடுவதில்லை என்று இருவரும் பரஸ்பரம் மனம் நெகிழ்கிறார்கள்.. (ஷில்பாவின் மொபைல் நம்பர் வோர்னுக்கு தெரியுமா?)Loshan ARV
BOLLYWOOD, cricket, IPL, இந்தியா, கிரிக்கெட், தென் ஆபிரிக்கா, தோனி, ஷாருக் கான்